முன்னாள் ஜனாதிபதி வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு செல்வது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்

Read more

இலங்கை ஜனாதிபதிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்: 200 கோடிக்கு என்ன நடந்தது?

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அறுபதுக்கும் மேற்பட்ட அதி சொகுசு வாகனங்களினால் 200 கோடிக்கும் அதிகமான வாடகைப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Read more

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்:

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party) நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva)

Read more

நாடாளுமன்றத்திற்கு வருகை தராத அமைச்சர்கள்: வெரிட்டே ரிசர்ச் ஆய்வு

“நாட்டை சீராக்கும் இடம்” என இலங்கை நாடாளுமன்றம் அழைக்கப்பட்டு வருகின்றது. 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை அறிமுகப்படுத்தியதன் பின் நாடாளுமன்றத்தின் பலம் ஒரு

Read more

15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுக்கும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read more

நோன்புப் பெருநாள் நாளை!

நோன்புப் பெருநாள் நாளை (10)  கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

Read more

புத்தளம் பகுதியில் திடீரென இறந்து கரையொதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்

புத்தளம் பகுதியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே மீன்கள் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து செல்வதாகவும் இது தொடர்பில்

Read more

இலங்கையை திவாலாக்கியது ராஜபக்ச குடும்பமே: சந்திரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கை திவாலான நாடாக மாற்றப்பட்டதாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து திருடாமல் நாடு திவாலாகியிருக்காது என்றும் அவர் கூறுகிறார். ராஜபக்ச குடும்பம்

Read more

கச்சத்தீவு விவகாரம் – சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக அரசு சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சத்தீவானது பழைய இராமநாதபுரம் சாம்ராஜ்யத்தை ஆண்ட ராஜாவுக்கு சொந்தமானது என

Read more

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Read more