உலகின் மிக மாசுபட்ட நகரமாக புதுடில்லி
உலகளாவிய ரீதியில் கடந்த 2023ஆம் ஆண்டில் அதிகளவில் மாசுபட்ட நகரமாக இந்தியாவின் புதுடில்லி நகரம் மாறியுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
புதுடில்லியில் நிலவும் வாயு மாசுபாடு காரணமாக நுரையீரல் தொடர்பான நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.