“கற்பிட்டி அல் – அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 08 பேர் சித்தி*

 


(படமும் தகவலும்
எம்.எச்.எம் சியாஜ் – கற்பிட்டி )

இவ்வருட நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்
“கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையிலிருந்து” பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 08 பேர் சித்தியடைந்துள்ளனர்.

01. மொஹமட் அஸ்லம் அப்துல்லாஹ் யூசூப் – 166 புள்ளிகள்
02. நியாஸ்தீன் மொஹமட் நாசிப் – 165 புள்ளிகள்
03. சதாசிவம் நிதுஷா – 164 புள்ளிகள்
04. றிமின்ஷன் பெர்ணாந்து சரண்யா – 153 புள்ளிகள்
05. மொஹமட் அஸ்கர் ஹம்றத் ஹபா -153 புள்ளிகள்
06. ஜெயதாசன் சென்றியா மிஸ்லி – 147 புள்ளிகள்
07. ஹபீப் றஹ்மான் மொஹமட் யூனூஸ் – 144 புள்ளிகள்
08. மொஹமட் ஹசான் பாத்திமா ஹயா – 144 புள்ளிகள்
என பெற்றுள்ளனர்.

இப் பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அவர்களை வழிநாடத்தியஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *