இந்தியாவில் பதிவான சக்திவாய்ந்த நில நடுக்கம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நில நடுக்கம் நேற்று (03.10.2023) இரவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்ப்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *