கடலில் முதல் தடவையாக தங்க முட்டை மீட்பு!

 

கடலில் மர்ம பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரேஸ்கா விரிகுடாவின் நீரில் சுமார் 3,300 அடி ஆழத்தில் மர்மமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மர்மமான தங்கப் பொருள் தங்க முட்டையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், விஞ்ஞானிகள் இன்னும் இந்த மர்மத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆழ்கடல் ஆய்வுகளில் இதுபோன்ற பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கூடுதலாக, தங்க முட்டை உறுதி செய்யப்பட்டால், அது ஆழ்கடலில் வாழும் கண்டுபிடிக்கப்படாத உயிரினத்தின் முட்டை என்று கூறப்படுகிறது.

சில விஞ்ஞானிகள் இந்த மர்மமான பொருள் 10 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு நிலையான பொருள் என்று தெரிவிக்கின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான முட்டை வடிவ பொருள் ஒரு உயிரினத்திலிருந்து வெடித்து சிதறியதாகவும், அதில் இருந்து பல உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *