திருமண விருந்துக்கு ஏழைகளை மாத்திரம் அழைத்த செல்வந்தர்!

சூடானில் ஒருவர் தன் மகன் திருமண வலீமா விருந்துக்கு ஏழைகளை மட்டும் அழைத்தார்.

உணவு உண்பதற்கு அவர்களை அமரவைக்காமல், ஒவ்வொருவருக்கும் ஒரு ஸஹன்- தாம்பாளத் தட்டில் உணவு வழங்கி, அவரவர் வீடு சென்று குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுமாறு அனுப்பி வைத்தார்.

கொடையும், பண்பாடும் என்றும் மரணிக்க கூடாது.

ஏழைகளுக்கு உணவளிப்பதை விட வேறு என்ன தர்மம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *