இலங்கையில் விரைவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு

இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இ-பாஸ்போர்ட்களை அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு பல நாடுகள் தங்கள் உதவியை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *