வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி!

வீடுகளில் இருந்து வேலை எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர்களும் தற்போது கடமையாற்றி வருகின்றனர்.

அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள், இன்னுமொரு மாதத்துக்கு வீட்டிலிருந்து வேலை எனும் முறைமையின் கீழ் கடமையாற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது,

அதற்கான சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *