அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார் புதிய ஜனாதிபதி!
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் புதிய பயணத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று விசேட உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்