ஆர்ப்பாட்டம் செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு!

முதலிகே வசந்த குமார உற்பட 14 பேருக்கு பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு செல்லும் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *