எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு ஓரிரு நாட்களில் தீர்வு!

எரிவாயு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, .தற்போதைய நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *