கொழும்பு வலயத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளும் ஜூலை 10 வரை மூடப்படும்.ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஏலவே மேற்கொள்ளப்பட்டு வருவதை போல அதன் அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளின் விருப்பப்படி செயல்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.