ஜனாதிபதியின் ஜோதிட பெண்மணி ஞாணக்காவின் தேவாலயமும் எரிக்கப்பட்டது!

ஜனாதிபதியின் ஆஸ்த்தான ஜோதிட பெண்மணி அநுராதபுரத்தை சேர்ந்த “ஞாணக்கா” வின் தேவாலயம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் அரசாங்கத்தால் அவரது வீடு மற்றும் ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *