ஜனாதிபதி தனது இரண்டு தவறுகளை ஒத்துக்கொண்டார்!
1- இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு மிகவும் முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என தான் நம்புவதாகவும்,
2- விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்காதது தவறு எனவும், அரசாங்கம் மீண்டும் இரசாயன உரங்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு.