இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரவை கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை!

பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்து எரித்த Priyantha Kumara வின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *