மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!
ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (08) இதனைத் தெரிவித்துள்ளார்
ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (08) இதனைத் தெரிவித்துள்ளார்