ரணகளத்திலும் கிளுகிளுப்பை ஏற்படுத்திய பெண்!
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அதில் பல விசித்திரமான சம்பவங்களும் பதிவாகியுள்ளது அதில் அரசுக்கு எதிரான இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது,பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த இளம் பெண்ணொருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.