ஜனாதிபதி மற்றும் ரணில் திடீர் சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐதேக தலைவர் ரணில் ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்றில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதன்போது பேசிக்கொள்ளப்பட்ட விபரங்கள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.