எனது மகள் கூட அரசுக்கு எதிராக போராடச் சென்றார் ஹக்கீம் தெரிவிப்பு!

அரசுக்கு எதிராக போராடும் இளம் சந்ததியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் சுயமாகவே போராடத் துணிந்துள்ளனர். எனது மகள், மருமகன் கூட போராடச் சென்றனர். வெளியில் உள்ள பிரச்சினைகளை கண்டுகொள்ளாது நாடாளுமன்றில் ஜனாதிபதியை அழைத்து வந்து ஆளுந்தரப்பினர்  முட்டாள்தன குதூகலம் செய்கிறீர்கள். என ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *