திருமணம் செய்து 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!

கேரளாவைச் சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து 16 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது.

கோட்டயம் மாவட்டம் அதிரம்புழா பகுதியை சேர்ந்த சுரேஷ் – பிரசன்ன குமாரி கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்து 16 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *