தமிழருக்கு அல்வா கொடுத்த இஸ்லாமியர்கள்!

கோதுமையில் இருந்து செய்யப்படும் இனிப்பான ” அல்வா” வை தமிழருக்கு இஸ்லாமியர்தான் அறிமுகப்படுத்தினார்கள். திருநெல்வேலியில் முதன் முதலில் தயாரித்து விற்று வந்தார்கள். இதே போல பரங்கிப்பேட்டையில் பாதம் அல்வா, பாதுஷா, பிரியாணி, ஜிலேபி, பூந்தி, பூரி , சப்பாத்தி, மசாலா, சால்னா, கிஸ்மிஸ், பரோட்டா , பக்கோடா, குருமா,சேமியா, பாதாம் கீர் போன்றவை தமிழர்களின் உணவுப் பழக்கமாகவே மாறி விட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *