இன்று சில பகுதிகளில் மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (22) மாலை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின், 3 ஆவது நிலை மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று (22) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 நிமிடங்கள் வரையில் மின்வெட்டு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *