வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு திங்கள் முதல் நிவாரண தொகை அறிவிப்பு!
தனிமைப்படுத்தல் காலப் பகுதியில் தமது வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் இதன்படி, வருமானத்தை இழந்துள்ள குடும்பமொன்றிற்கு திங்கட்கிழமை முதல் 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.