மகாராஜா கூட்டு நிறுவனத்தின் தலைவர் காலமானார்!
இன்று காலை ஏற்பட்ட திடீர் சுகயீனம் தினால் அவர் உயிரிழந்ததாக மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
சக்தி டிவி சக்தி எப்எம் உட்பட ஊடகங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் செயல்பட்டு வந்த ராஜமகேந்திரன் பல உன்னத ஆற்றியிருந்தார்.
இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த உயரதிகாரி தெரிவித்தார்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் மலையக குருவியின் ஆழ்ந்த அனுதாபங்கள்.