தனிமைப்படுத்தப்பட்ட 77 கிராம சேவை பிரிவுகள் விடுவிக்கப்பட்டன!
நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து 77 கிராம சேவை பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களில் தனிமைப் படுத்தப் பட்டிருந்த கிராமசபை பிரிவுகளை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.