மூழ்கும் கப்பலால் ஆபத்து மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல்!

பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையான கடல் பிரதேசங்களில் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான MV X-PRESS PEARL கப்பல் கடலில் மூழ்கியதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *