கொரோனா தொற்றால் மேலும் 7 பேர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 339 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.