இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக அதிகரிப்பு!
இன்றும் ஏழு கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றினால் மரணமானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரிக்கின்றது.
இன்றும் ஏழு கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றினால் மரணமானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரிக்கின்றது.