இலங்கையில் 35வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது!
78 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட இருதய நோயே, இந்த மரணத்திற்கான காரணம் என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
இவர் எந்த இடம் என்பது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கவில்லை.