வெயாங்கொடயில் ஊரடங்கு! தனியார் வகுப்பு நடத்தத் தடை

  • வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்கு
  • தனியார் வகுப்புகளுக்கு தடை – தனியார் பாடசாலைகளும் மூடல் ! அனைத்து தனியார் சர்வதேச பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படவுள்ளன அதேபோல கொழும்பு மாவட்டத்தில் தனியார் வகுப்புகள் நடத்தவும் காலவரையற்ற தடை விதிப்பு

உடனடியாக அமுலாகும் வகையில் வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுல் . மினுவாங்கொட , திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *