பல நாடுகளுக்கு மலேஷியாவுக்கு நுழையத் தடை!

மலேசியா நாட்டில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை 1,50,000 உயர்ந்ததை தொடர்ந்து 07/09/2020:- முதல் கீழ்க்கண்ட நாட்டை சேர்ந்தவர்கள் மலேசியாவிற்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மலேஷியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *