இலங்கையில் இன்று 23 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (27) 23 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,804 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 17 பேர் பொலனறுவை – சேனபுர புனர்வாழ்வு மையத்தில் அடையாளம் காணப்பட்டனர். 5 பேர் கட்டாரில இருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 672 ஆக காணப்படுகிறது.

அத்துடன் 2,121 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *