பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை!

16 வயதான மகள் செய்த முறைப்பாட்டையடுத்து தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி பார்ப்பதற்கென அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அவர் மீது மனைவழ செய்த முறைப்பாட்டையடுத்து, 4 மாதங்களின் பின்னர் தந்தையை பலாலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

மகளை தந்தை துன்புறுத்திய சம்பவம் 4 மாதங்களின் முன்னர் நடந்துள்ளது. அப்பொழுது முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தந்தை வீட்டிலிருக்காததால் அவர் கைது செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *