இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தகாடு புன்வாழ்வு மத்திய நிலையத்தில் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது.