லண்டனில் இலங்கை வாழைச்சேனையை சேர்ந்த பெண் கொரோனா வைரஸால் உயிரிழப்பு
கிழக்கு இலண்டன் வைத்தியசாலையில் (Newham university hospital) தாதியாக வேலைசெய்த இலங்கை #வாழச்சேனையை சேர்ந்த சகோதரி மிஹ்ராஜியா #Covid19 தொற்றுக்காரணமாக கடந்த இரண்டுவாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (20) சிகிச்சை பலன்றி மரணமானார்.
தகவல் Muhammad Ariff