மும்பையில் 150 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ்

மும்பையில் 150 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை சியோன் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மும்பை சியோன் மருத்துவமனையில் கொரோனாவால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *