கொரோனா குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் மது அருந்திய 600 உயிரிழப்பு

கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதிக செறிவு கொண்ட மதுபானத்தை அருந்திய 600 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஈரானில் கொரோனா வைரஸால் 62 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 ஆயிரத்து 872 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *