புகைபிடித்தல் மற்றும் மதுபானபாவனையால் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள்

🦠புகைபிடித்தல் மற்றும் மதுபாவனையால் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதால் புகைப்பிடித்தலை தற்காலிகமாக தடை செய்தும் மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடிவிடவும் நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.🦠

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *