கொரோனா தாக்கத்தினால் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டார்
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
46 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.