வலி. வடக்கில் படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து 30 ஏக்கர் காணி திங்கள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள 30 ஏக்கர் காணிகளும் மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் நாளைமறுதினம் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளன. மயிலிட்டித்துறை

Read more