சட்டவிரோத பிரதமர் பதவியை ஏற்று முட்டாள்தனம் செய்துள்ளார் மஹிந்த! – சாடுகின்றார் அவரின் விசுவாசி கோமின் தயாசிறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி வழங்கிய சட்டவிரோத பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷ பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார்

Read more