தீப்பற்றி எரிந்தது வீடு; ஆசிரியை கருகிப் பலி!

யக்கல, பிட்டுவகொட 5 ஆவது ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகத் தீக்கிரையாகியதில் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்தத்

Read more