25 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் சிக்கினர்!

25 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்கள் மாலைதீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more