18 இந்திய மீனவர்கள் 3 படகுளுடன் கைது!!
சட்டவிரோதமான முறையில் இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர். பருத்தித்துறைக்கு
Read more