18 இந்திய மீனவர்கள் 3 படகுளுடன் கைது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கை வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர். பருத்தித்துறைக்கு

Read more

25 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் சிக்கினர்!

25 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்கள் மாலைதீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more