மஹிந்தவிடம் சரணாகதியடைந்த வியாழேந்திரன் பச்சைத் துரோகி! – சீறுகின்றனர் மட்டக்களப்பு தமிழ் மக்கள்

“பிரதி அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக தமிழினத்தின் கொள்கையைப் பல கோடிகளுக்குப் பேரம் பேசி மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணாகதியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

Read more