மன்னார் மனிதப் புதைகுழி: நீதிமன்றுக்கு நாளை வருகின்றது ‘காபன் பரிசோதனை’ அறிக்கை!

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை நாளை (20) புதன்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Read more