புதிய அரசுக்கு ஆதரவு வழங்கமாட்டோம்! ரணிலின் கரங்களைப் பலப்படுத்துவோம்!! – மைத்திரியிடம் நேரில் இடித்துரைத்தது முற்போக்குக் கூட்டணி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து அமைக்க முயற்சிக்கும் புதிய அரசுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதேவேளை,

Read more