கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 15 மாணவர்களுக்கு இரு வார வகுப்புத் தடை!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கற்கும் 15 மாணவர்களுக்கு, இந்த வாரம் தொடக்கம் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read more