ஏ.ரி.எம். பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை! – அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்பட்டும் ஏ.ரி.எம். எனப்படும் தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்வால் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்தத் தரவுகளைப் பயன்படுத்தி போலியான அட்டைகளூடாக பணம்

Read more