குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கிப் பலி!

வவுனியா, பட்டக்காட்டுக் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த

Read more